கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற போலீஸ் எஸ்ஐ தேர்வில் ரூ.210 கோடி ஊழல்! குல்பர்கா பாஜக தலைவர் கைது… https://patrikai.com/bjp-govt-made-rs-210-crore-in-si-test-scam-ex-bjp-leaders-husband-arrested/ via @[email protected]
#Karnataka #PoliceSelection #scam #Corruption #Gulbarga #BJP
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற போலீஸ் எஸ்ஐ தேர்வில் ரூ.210 கோடி ஊழல்! குல்பர்கா பாஜக தலைவர் கைது…
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற போலீஸ் எஸ்ஐ தேர்வில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. ரூ. 210 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படும் இந்த புகாரில், குல்பர்கா பகுதி பாஜக மகளிர் அணி தலைவியின் கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஒப்பந்த ஊழல் தொடர்பாக அமைச்சர் ஈஸ்வரப்பா பதவி விலகிய நிலையில், தற்போது காவல்துறையில் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலீஸ்...