
அதிமுக பொதுக்குழு: மதுரவாயல் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் – மாணவர்கள், பணிக்கு செல்வோர் கடும் அவதி…
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் வானகரத்துக்கு வந்துகொண்டிருப்பதால், வானகரம், மதுரவாயல் மற்றும் கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரில் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள், பணிக்கு செல்வோர் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். ஒற்றை தலைமை விவகாரம் மற்றும் நீதிமன்றத்தில் தீர்ப்பு காரணமாக இன்றைய அதிமுக பொதுக்குழு பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து பொதுக்குழு நடைபெறும் வானகரத்தில் உள்ள திருமண மண்டபம் நோக்கி சாரை சாரையாக வாகனங்களில்...
www.patrikai.com