மெட்ரோ ரயில் திட்டப் பணி: பூந்தமல்லி பகுதியில் 15நாள் போக்குவரத்து மாற்றம்…
https://patrikai.com/metro-rail-work-traffic-diversion-in-poontamalli-from-august-1st-to-15th/ via @[email protected]

#MetroRail #Poonamallee #Chennai #TrafficAlert @[email protected] @[email protected] @[email protected]

மெட்ரோ ரயில் திட்டப் பணி: பூந்தமல்லி பகுதியில் 15நாள் போக்குவரத்து மாற்றம்…

ஆவடி: மெட்ரோ ரயில் திட்டப் பணிக்காக ஆகஸ்டு1 முதல் 15 வரை 15 நாட்கள்  பூந்தமல்லி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக ஆவடி காவல்துறை தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக  ஆவடி காவல் ஆணையரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக பூந்தமல்லி பை பாஸ் சாலை பகுதியில் ஆக. 1 முதல் 15-ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள், மீஞ்சூர் நோக்கிச் செல்லும்...

www.patrikai.com

இன்று வானகரம் வழியாக செல்வதை தவிர்க்கவும்… சென்னை மக்களுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு… https://patrikai.com/chennai-traffic-alert-in-poonamallee-high-road-on-10-7-2022/ via @[email protected]

#AIADMK #ADMK #Vanagaram #TrafficAlert #Traffic #Poonamallee #Koyambedu #Vanagaram @[email protected]

இன்று வானகரம் வழியாக செல்வதை தவிர்க்கவும்… சென்னை மக்களுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு…

சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வாரு வெக்கடாஜலபதி பேலஸில் இன்று காலை 9 மணிக்கு அதிமுக பொதுகுழு கூட்டம் கூட இருக்கிறது. இதன் காரணமாக கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் தங்கள் பயணத்தை அதற்கேற்றாற் போல் மாற்றி அமைத்துக்கொள்ள போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 23 ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காலை 7 மணி முதலே...

www.patrikai.com

#அதிமுக_பொதுக்குழு மதுரவாயல் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் – மாணவர்கள், பணிக்கு செல்வோர் கடும் அவதி…
https://patrikai.com/aiadmk-general-committee-meeting-heavy-traffic-congestion-in-maduravoyal-surrounding-area-students-commuters-suffer/ via @[email protected]

#Traffic #trafficjam #TrafficUpdate #maduravoyal #Vanagaram #Chennai #PHRoad #Poonamallee @[email protected] @[email protected]

அதிமுக பொதுக்குழு: மதுரவாயல் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் – மாணவர்கள், பணிக்கு செல்வோர் கடும் அவதி…

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், அதிமுக தொண்டர்கள்  ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில்  வானகரத்துக்கு வந்துகொண்டிருப்பதால், வானகரம், மதுரவாயல் மற்றும் கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரில் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள், பணிக்கு செல்வோர் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். ஒற்றை தலைமை விவகாரம் மற்றும் நீதிமன்றத்தில் தீர்ப்பு காரணமாக இன்றைய அதிமுக பொதுக்குழு பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.  இதைத்தொடர்ந்து பொதுக்குழு நடைபெறும் வானகரத்தில் உள்ள திருமண மண்டபம் நோக்கி சாரை சாரையாக வாகனங்களில்...

www.patrikai.com

குமரி கிழக்கு மாவட்டபொறுப்பாளர் சுரேஷ் ராஜன் மாற்றம், பூந்தமல்லி நகரச்செயலாளர் நீக்கம்! திமுக தலைமை அதிரடி
https://patrikai.com/kumari-east-district-dmk-secratary-suresh-rajan-changed-poonamallee-city-secretary-dismissed-durai-murugan/ via @[email protected]

#Kanyakumari #Poonamallee #DMK #TamilNadu #LocalBodyElection @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

குமரி கிழக்கு மாவட்டபொறுப்பாளர் சுரேஷ் ராஜன் மாற்றம், பூந்தமல்லி நகரச்செயலாளர் நீக்கம்! திமுக தலைமை அதிரடி

சென்னை: குமரி கிழக்கு மாவட்டபொறுப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதுபோல, பூந்தமல்லி நகரச்செயலாளர்  எம்.ரவிக்குமார் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து திமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தலைமைப்பதவிக்கான மறைமுகத் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இது கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் தங்களது பதவியை ‘ராஜினாமா’...

www.patrikai.com

பூந்தமல்லி அருகே காதலை மறக்கடிப்பதாக கூறி தியானம் செய்வதாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அர்ச்சகர் கைது

https://bit.ly/36VShgJ | #Poonamallee #ChildHarassment #Priest #Arrest

‘காதலை மறக்க தியானம்’ - சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அர்ச்சகர் கைது

பூந்தமல்லி அருகே காதலை மறக்கடிப்பதாக கூறி தியானம் செய்வதாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொ...

பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு செவிலியர் பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்ததாக புகார் எழுந்துள்ளது

http://bit.ly/2uJZ5NH

#Poonamallee #GovtHospital #Nurse

பணியில் டாக்டர் இல்லை...? செவிலியர் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக புகார்..!

  பூந்தமல்லியில், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு செவிலியர் பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்ததாக புகார் எழுந்துள்ளது. பூந்தமல்லி அடுத்த குமனன்சாவடி, கன்டோன்மென்ட் பகுதியை சேர்ந்தவர் தமீம் அன்சாரி. இவரது மனைவி நஸ்ரின். கர்ப்பமாக இருந்த நஸ்ரினுக்குநேற்று மதியம் பிரசவ வலி ஏற்பட்டதால், அவரை பூந்தமல்லியில் உள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்துள்ளார் அன்சாரி. அப்போது அங்கு பிரசவம் பார்க்கும் டாக்டர்கள் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. வேலை நிறுத்தத்தால் சென்னையில் கேன் குடிநீருக்கு தட்டுப்பாடு: இன்று பேச்சுவார்த்தை   இதையடுத்து அங்கிருந்த நர்ஸ் ஒருவர் நஸ்ரினுக்கு பிரசவம் பார்த்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நஸ்ரினுக்கு பெண் குழந்தை பிறந்தது என்றும் குழந்தை பிறக்கும்போதே இறந்து விட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பிரசவத்தின்போது உரிய டாக்டர்கள் இல்லாமல் நர்ஸ் பிரசவம் பார்த்ததால்தான் குழந்தை இறந்து விட்டது என்று கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் மருத்துவர்கள் முறையாக அடையாள அட்டை அணியாமல் செல்போனை பார்த்து பணிபுரிந்தனர் என்றும் இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 2-வது டெஸ்ட் ; நியூசிலாந்து வெற்றி - மீண்டும் ஒயிட்வாஷ் ஆன இந்தியா..! இதனையடுத்து நஸ்ரினுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் தமீம் அன்சாரி கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் இறந்து போன குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.