பர்மாவில் அதிகரிக்கும் நெருக்கடி - போராட்டக்காரர்களை எச்சரிக்கும் ராணுவ ஆட்சி!
https://www.patrikai.com/myanmar-military-junta-warns-protestors/ #Myannmar #militarycoupinMyanmar #protests #juntawarns
பர்மாவில் அதிகரிக்கும் நெருக்கடி – போராட்டக்காரர்களை எச்சரிக்கும் ராணுவ ஆட்சி!
யாங்கோன்: போராட்டக்காரர்களுக்கு எதிராக கடும் அடக்குமுறை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தும், பர்மாவின் மிகப்பெரிய நகரில் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மியான்மர் நாட்டு ஆட்சியதிகாரத்தை ராணுவம் கடந்த 3 வாரங்களுக்கு முன்னதாக மீண்டும் கைப்பற்றியதை அடுத்து, அதனை எதிர்த்து அந்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் யாங்கோனில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே 1000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், சாலைத் தடுப்புகளையும் மீறி திரண்டனர். அதேசமயம், அங்கு வந்த 20 ராணுவ டிரக்குகளுடன் எந்த...