“எம்ஜிஆருக்கு ஒண்ணுமே தெரியாது”! https://patrikai.com/mgr-knows-nothing-mgr-birthday-article-by-ezhumalai-venkatesan/ via @[email protected]
#MGRamachandran #MGR105 #MGRBirthday @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
“எம்ஜிஆருக்கு ஒண்ணுமே தெரியாது”!
நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு "எம்ஜிஆருக்கும் ஒண்ணுமே தெரியாது" மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் வர வேண்டுமென்றால் பல மணி நேரம் பயணம் செய்த பிறகே அடையமுடியும். ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் அப்படிப்பட்ட வகையில்தான் மாவட்டங்கள் பரந்து விரிந்து இருந்தன. 65ல் தர்மபுரி 74ல் புதுக்கோட்டை புதிதாக உருவாகின. எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பிறகு மாவட்ட நிர்வாகத்தை மக்கள் எளிதாக அணுகும் வகையில் மாவட்டங்களை பிரிக்கும் பணி வேகமாக ஆரம்பித்தது....