#கர்நாடக மாநிலத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் யாரும் ஃபெயில் இல்லை; அனைவரும் ஆல் பாஸ்.

கிரேடு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்: பள்ளிக்கல்வி அமைச்சர் சுரேஷ்குமார்
#BoardExamsCancelled #KarnatakaBoardExams #Karnataka @[email protected]