இலங்கையில் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு
பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ள இலங்கை அரசின் 'ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தின் சட்டப்பூர்வ தன்மையை' ஊடக அமைப்புகள், அரசியல் கட்சிகள் தலத் திருஅவை மற்றும் உரிமைகள் குழுக்கள் சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள்,
