ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து! 20பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் https://patrikai.com/tourist-van-overturned-on-yercaud-mountain-road-20-people-luckily-survived/ via @[email protected]
ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து! 20பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் நள்ளிரவு சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக அதனுள் இருந்த 20 பயணிகளும் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சேலம் அழகாபுரம் பகுதியில் ஸ்வீட் கார்ன் ஏற்றுமதி செய்துவருபவர் சரவணன். இவருடைய மனைவி சங்கீதா மற்றும் 20 பெண்கள் ஏற்காட்டுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் சுப்பிரமணிக்கு சொந்தமான வேனில் ஏற்காட்டிற்கு புறப்பட்டனர். வேனை, அயோத்தியாபட்டணம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர்...