பொதுமக்கள் போராட்டத்தால் நாட்டை விட்டு ஓடிய கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கை திரும்பினார்… https://patrikai.com/sri-lankas-former-president-gotabaya-rajapakse-returned-to-sri-lanka/ via @[email protected]
பொதுமக்கள் போராட்டத்தால் நாட்டை விட்டு ஓடிய கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கை திரும்பினார்… https://patrikai.com/sri-lankas-former-president-gotabaya-rajapakse-returned-to-sri-lanka/ via @[email protected]
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபயவுக்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு…
https://patrikai.com/rajapaksa-landed-in-singapore-from-the-maldives-public-oppose-gotabaya-rajapaksas-private-visit-to-singapore-govt-explanation/ via @[email protected]
சிங்கப்பூர்: இலங்கையில் இருந்து தப்பி ஓடி, மாலத்தீவில் தஞ்சமடைந்த முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். இந்த நிலையில், சிங்கப்பூரில் மக்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால், அவர் வேறு நாட்டுக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் பொருளாதாரத்தை சீரழித்த ராஜபக்சேக்கள் குடும்பதுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம், உச்சமடைந்த நிலையில் இலங்கை அதிபர், கோத்தபய ராஜபக்சே, கடந்த 13ந்தேதி தனது மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பியோடினார். அங்கிருந்தபடியே தனது பதவியை...
அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டில் போன் சார்ஜர் இல்லாமல் அல்லாடிய நபர்…
https://patrikai.com/president-gotabaya-rajapakses-house-without-phone-charger/ via @[email protected]
#GotabayaRajapaksa #GotabayaRajapaksha #Gotabaya #PresidentialPalace
அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை ஆளும் தார்மீக பொறுப்பை இழந்த நிலையில் பதவி விலக 13 ம் தேதி வரை அவகாசம் கேட்டு தலைமறைவாக உள்ளார். தவிர இரண்டு நாட்களாக யாருடைய கண்ணுக்கும் புலப்படாமல் ஆட்சி செய்து வருவது உலக அரசியலில் இல்லாத விந்தையாக உள்ளது. அதேவேளையில், அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அவரது கட்டிலில் படுத்து உருண்டு மகிழ்ந்ததுடன் அங்குள்ள நீச்சல் குளத்தை பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றி அருணாச்சலம் படத்தில் வருவது போல் அங்கு காமெடி...
இலங்கை அதிபர் தேர்தலில் காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
#SunNews #SunNewsSocial #Srilanka #PresidentialElection #Gotabaya #SajithPremadasa #Rajapaksa
இலங்கையில் 8-வது அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கியதை அடுத்து வன்முறையை தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
#SunNews #SunNewsSocial #Srilanka #PresidentialElection #Gotabaya #SajithPremadasa #Rajapaksa