
விருதுநகர் பாலியல் வழக்கு: திமுக நிர்வாகிகள் 2 பேர் உள்பட 4 பேருக்கு குண்டாஸ்…
சென்னை: தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய விருதுநகர் தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்த புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேரில் திமுக நிர்வாகிகள் 2 பேர் உள்பட 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. விருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். திமுக இளைஞர் நிர்வாகிகளான ஹரிஹரன், சுனைத் அகமது மற்றும் மாடசாமி, பிரவீன் மற்றும் 4 சிறுவா்கள் கைது...
www.patrikai.com
80 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்த சேலம் வாலிபர்கள்மீது குண்டாஸ் பாய்ந்தது…
சேலம்: சேலம் அருகே தோட்டத்தில் இருந்த 80 வயது கிழவியை பாலியல் வன்புணர்வு செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட சேலம் வாலிபர்கள் 2 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஒரு கிராமப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த 80 வயது மூதாட்டியை அந்த பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 2 வாலிபர்கள் மூதாட்டியை கீழே தள்ளி மாறி, மாறி பாலியல் வன்புணர்வு செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2021ம் ஆண்டு...
www.patrikai.com
ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்போர் மீது குண்டர் சட்டம் : முதல்வர் எச்சரிக்கை
சென்னை ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து போன்றவற்றை அதிக விலைக்கு விற்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நோயாளிகள் அதிகரிப்பால் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து போன்றவற்றுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல தொழிற்சாலைகளில் அதிக அளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ரெம்டெசிவிர் மருந்து அரசின் கட்டுப்பாட்டில் விநியோகம் செய்யப்படுகிறது. ஆயினும் இவற்றைப் பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக தொடர்ந்து...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon