நாளை ஒய்வு பெறுகிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் https://patrikai.com/supreme-court-chief-justice-retire/ via @[email protected]

#UULalit #cjiuulalit #CJI #chiefjusticeofindia #SupremeCourt

நாளை ஒய்வு பெறுகிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு. லலித் நாளை ஒய்வு பெறுகிறார். புதிய தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை ஏற்கனவே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்துள்ளார். இதையடுத்து நாளை மறுதினம் அவர் 50வது தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். நாளையுடன் யுயு லலித் ஓய்வு பெறும் நிலையில், நாளை அரசு விடுமுறை என்பதால் இன்று அவர் தலைமையிலான அமர்வு மேற்கொள்ளும் வழக்கு விசாரணையே கடைசி விசாரணையாகும். இதனால் அந்த விசாரணையை நேரலையில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

www.patrikai.com

ஆளுநர் ஒப்புதலின்றி மாநில அரசே கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கலாமா? அரசியல் சாசன அமர்வை அமைத்தார் தலைமைநீதிபதி யுயு லலித்…
https://patrikai.com/state-government-can-release-prisoners-early-without-governors-approval-cji-setup-second-constitution-bench-led-by-justices-indira-banerjee/ via @[email protected]

#prisoner #prisoners #RELEASE #Constitution #Bench #Enquiry #Report #CJIUULalit #CJI #UULalit #SupremeCourt

ஆளுநர் ஒப்புதலின்றி மாநில அரசே கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கலாமா? அரசியல் சாசன அமர்வை அமைத்தார் தலைமைநீதிபதி யுயு லலித்…

டெல்லி: ஒரு மாநிலத்தின் ஆளுநர் ஒப்புதலின்றி மாநில அரசே கைதிகளை விடுவிக்கலாமா? என்பது குறித்து விசாரிக்க, தலைமைநீதிபதி யுயு லலித் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையில் அரசியல் சாசன அமர்வை அமைத்து உத்தரவிட்டார். ஆயுள் தண்டனை பெறும் கைதிகள், 10ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் பல கைதிகளை  நன்னடத்தையின் பேரில்,  முக்கிய தலைவர்கள் பிறந்தநாள், நாட்டின் சுதந்திர தினம் போன்ற முக்கிய நாட்களில் முன்கூட்டியே மாநில அரசுகள் விடுதலை செய்து வருகின்றன. இதில் சில...

www.patrikai.com