பாரத் பையோடெக் நிறுவனத்துடன் இணைந்து முறைகேடு செய்ததாக பிரேசில் அதிபர் மீது நாடாளுமன்றத்தில் விசாரணை

https://patrikai.com/brazil-cpi-investigates-against-president-jair-bolsonaro-on-covaxingate/ via @[email protected]

#CovaxinGate #Covaxin #BharathBiotech #Brazil #Bolsonaro @[email protected]

பாரத் பையோடெக் நிறுவனத்துடன் இணைந்து முறைகேடு செய்ததாக பிரேசில் அதிபர் மீது நாடாளுமன்றத்தில் விசாரணை

  இந்தியாவில் இருந்து பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக பிரேசில் அதிபர் ஜைர் போல்சனாரோ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தடுப்பூசியை அதிக விலைக்கு வாங்கியதாகவும், ஒப்பந்த சரத்துகளில் குளறுபடி உள்ளது மற்றும் தடுப்பூசிக்காக கைமாறிய பணம் உள்ளிட்ட பல்வேறு விசாரணைகள் ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் நிலையில், புதிதாக பாராளுமன்ற குழு விசாரணையும் சேர்ந்துகொண்டதால், அதிபர் போல்சனாரோ-வுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பாரத் பையோடெக் நிறுவனத்திடம் இருந்து மொத்தம் 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை ரூ....

www.patrikai.com
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ல் அறிமுகம்

டில்லி இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை ஆகஸ்ட் 15 அன்று ஐசிஎம்ஆர் அறிமுகப்படுத்த உள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு இதுவரை தடுப்பூசி கண்டறியப்படவில்லை, அனைத்து நாடுகளும் அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளன.  அவ்வகையில் இந்தியாவிலும் பல மருந்து நிறுவனங்கள் இந்தப்பணியில் ஈடுபட்டுள்ளன.  அவ்வகையில் ஐ சி எம் ஆர் மற்றும் பாரத்பயோடெக் நிறுவனம் இணைந்து ஒரு தடுப்பூசியைக் கண்டறிந்துள்ளது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.  இந்த தடுப்பூசி...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon