மனிதனையல்ல அவனது தத்துவங்களை நினைவில் வையுங்கள்... அம்மனிதன் பிடிக்கப்படலாம், கொல்லப்படலாம் ஆனால் அவனது தத்துவங்கள் நூற்றான்டுகள் கடந்தும் உயிர்த்தெழலாம்...
இந்நேரம் அக்கா இங்க இருந்திருக்கனும்... நாளைக்கு போய் அவர்கிட்ட கேளுங்கன்னு சொல்லிருக்கும்... அந்த லூசும் அக்கா சொன்ன மாதிரியே அடுத்தநாள் வந்து கர்ணம் போட்டிருக்கும்... ப்ச்ச் we miss u தமிழிசை அக்கா😟😟😟