பள்ளிக்கரணை சதுப்புநில ராம்சார் நிலத்திற்குள் பிரிகேட் நிறுவனத்திற்கு முறைகேடாக சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற ஆணைகளை மீறி கொடுக்கப்பட்ட கட்டுமான அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் கடந்த ஆட்சியில் நடந்த இந்த ஊழல் முறைகேடு மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி அறப்போர் இயக்கம் முதல்வர் திரு விசய் அண்ணா மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இன்றைய தினம் மனு அனுப்பி உள்ளது. http://youtube.com/watch?v=MrvDHFv_uyA&feature=youtu.be https://senkettru.wordpress.com/2026/06/13/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%b0/?utm_source=mastodon&utm_medium=jetpack_social
சேகர் பாபு மீது விசாரணை பாயுமா ?

YouTube