உணராத ஒரு அன்பிற்கு
கடலாக இருப்பதை விட
நம்மை உணரும் ஓர் அன்பிற்கு
சிறு ஈரமாக இருந்துவிட்டு
உலர்ந்து விடுவது உத்தமம்

#tamilsms #kavithai #tamilquotes