மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் - ஈரோடு கிழக்கு தொகுதியில் 6 மாதத்தில் தேர்தல்: இறுதி வாக்காளர் பட்டிலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி
https://patrikai.com/total-6-20-crore-voters-erode-east-constituency-byelection-with-in-6-months-chief-electoral-officer-released-final-voter-list/

#erodeeast #TamilNadu #VoterList @ECISVEEP@twitter.com

மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் – ஈரோடு கிழக்கு தொகுதியில் 6 மாதத்தில் தேர்தல்: இறுதி வாக்காளர் பட்டிலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை: தமிழ்நாட்டில்  இறுதி வாக்காளர் பட்டிலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதாக சாகு வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 6.20 கோடி பேர் என்றும், முதல் தலைமுறை வாக்காளர்கள் சேலத்தில் அதிகம் இருப்பதாகவும், அதிக வாக்காளர் உள்ள தொகுதியாக சோளிங்கநல்லூர் தொகுதி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் திருமகன் ஈவேரா மறைவு காரணமாக காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் கூறினார். சென்னையில், தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை...

www.patrikai.com