போலந்து மீது ஏவுகணை வீசி உக்ரைன் ‘லந்து’… அமெரிக்கா நடத்திய விசாரணையில் தகவல்… https://patrikai.com/initial-findings-suggest-the-missile-that-killed-2-people-in-poland-was-fired-by-ukrainian-forces-says-us-officials/ via @[email protected]

#Ukraine #missileAttack #Poland #PolandMissileStrike #russianmissile #USA #WWIII

போலந்து மீது ஏவுகணை வீசி உக்ரைன் ‘லந்து’… அமெரிக்கா நடத்திய விசாரணையில் தகவல்…

உக்ரைன் எல்லையை ஒட்டிய போலந்தின் பிரஸிஒடோவ் என்ற கிராமத்தில் விழுந்த ஏவுகணையால் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஏவுகணைகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததை அடுத்து பரபரப்படைந்த போலந்து உடனடியாக ரஷ்ய தூதரை அழைத்து இதுகுறித்து விளக்கம் கேட்டது. அதேவேளையில், போலந்து மீது ரஷ்யா ஏவுகணை வீசியதில் இரண்டு பேர் பலியானதாக செய்தி பரவியது. இது ரஷ்யாவை ஆத்திரமூட்டும் செயல் என்றும் தங்களை சீண்டிப் பார்க்க வேண்டாம் என்றும் ரஷ்யா எச்சரித்தது. இதனை அடுத்து ஜி-20க்களின்...

www.patrikai.com