2022ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு 3பேருக்கு பகிர்ந்தளிப்பு… https://patrikai.com/the-nobel-prize-in-chemistry-2022-was-awarded-jointly-in-3-scientists/ via @[email protected]

#NobelPrize #NobelPrize2022 #ChemistryNobel @[email protected]

2022ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு 3பேருக்கு பகிர்ந்தளிப்பு…

ஸ்டாக்ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. வேதியியலுக்கான நோபல் பரிசு 2022 கரோலின் ஆர். பெர்டோஸி, மோர்டன் மெல்டல் மற்றும் கே. பாரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்கு "கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் வளர்ச்சிக்காக" கூட்டாக வழங்கப்பட்டது. உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படும் நோபல்  அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறை களில் தலை சிறந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபர் பரிசுக்கு தேர்வாகம்...

www.patrikai.com