புதிய அட்டர்னி ஜெனரலாக புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம்
https://patrikai.com/senior-advocate-r-venkataramani-is-new-attorney-general-for-india/ via @[email protected]
#attorneygeneral #attorney #Venkataramani #RVenkataramani #RVenkatramani
புதிய அட்டர்னி ஜெனரலாக புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம்
டெல்லி: மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக, புதுச்சேரி மாநிலத்தை பூர்விகமாக கொண்ட மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பிறப்பித்தார். தற்போதைய அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய அட்டார்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியை மத்தியஅரசு நியமனம் செய்தது. ஆனால், அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து, புதிய அட்டர்னி ஜெனரலாக ஆர்.வெங்கடரமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்....