உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 5ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு… https://patrikai.com/ops-team-will-file-an-appeal-in-the-supreme-court-on-the-5th-september-against-high-court-verdict/ via @[email protected]
#AIADMK #ADMK #ADMKpoliticalCrisis #AIADMKChiefEPS #aiadmkchiefops #SupremeCourtOfIndia @[email protected] @[email protected] @[email protected]
உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 5ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு…
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பில் வரும் 5ந்தேதி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூன் 11ந்தேதி எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், எடப்பாடி அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதும் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பு வெளியான நேரத்தில்...