மத்தியஅரசு பணிகளுக்கு விண்ணப்பம் செய்துள்ள 1000-க்கும் அதிகமான வடமாநிலத்தவரின் சான்றிதழ்கள் போலி! தேர்வுத்துறை அதிர்ச்சி… https://patrikai.com/more-than-1000-north-indians-applied-with-fake-certificate-in-union-govt-jobs-in-tamilnadu-shocking-information/ via @[email protected]

#FakeCertificate #Government #Jobs

மத்தியஅரசு பணிகளுக்கு விண்ணப்பம் செய்துள்ள 1000-க்கும் அதிகமான வடமாநிலத்தவரின் சான்றிதழ்கள் போலி! தேர்வுத்துறை அதிர்ச்சி…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மத்தியஅரசின் அலுவலகங்களுளில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பம் செய்துள்ளவர்களில் 1000-க்கும் அதிகமானோர் போலி சான்றிதழ்கள் கொடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை கண்ட  தேர்வுத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசு பணிகளில் சேர விண்ணப்பித்துள்ள 2500-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவரின் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வுத்துறை ஆய்வு செய்ததில், அதில்,  1,000-க்கும் மேலான சான்றிதழ்கள் போலி என  தெரிய வந்துள்ளதாக தேர்வுத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. இந்த போலி சான்றிதழ்  வடமாநிலங்களில் அச்சடிக்கப்பட்டிருக்கலாம் என போலீஸ் சந்தேகம்...

www.patrikai.com