போதை பொருள் விவகாரம்: ஷாருக்கான மகன் ஆா்யன் கானின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 30 வரை நீட்டிப்பு..! https://patrikai.com/drug-case-shah-rukh-khans-son-aryan-khans-custody-extended-till-october-30/ via @[email protected]

#DrugsParty #DrugsCase #AryanKhan #SharukhKhan #NCBDrugCrackdown

போதை பொருள் விவகாரம்: ஷாருக்கான மகன் ஆா்யன் கானின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 30 வரை நீட்டிப்பு..!

மும்பை: போதை பொருள் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஷாருக்கான மகன் ஆா்யன் கானின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 30 வரை நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதை எதிர்த்து அவர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாக போதை தடுப்பு பிரிவு போலீசார் தகவல் கிடைக்க அங்கு விரைந்து சென்ற போதை தடுப்பு பிரிவு போலீசார் கப்பலில் தீவிர...

www.patrikai.com