சிறை வைக்கப்பட்டுள்ள கவிஞர் வரவரா ராவுக்கு கொரோனா தொற்று!
https://www.patrikai.com/poet-and-activists-varavara-rao-tested-positive/ #VaravaraRao #tested #coronapositive #COVID19India #jail
https://www.patrikai.com/poet-and-activists-varavara-rao-tested-positive/ #VaravaraRao #tested #coronapositive #COVID19India #jail
சிறை வைக்கப்பட்டுள்ள கவிஞர் வரவரா ராவுக்கு கொரோனா தொற்று!
மும்பை: எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக சிறைவைக்கப்பட்டுள்ள கவிஞர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் வரவரா ராவ், கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அவர் நவி மும்பையின் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்னதாக, அவரின் உல்நிலை கடந்த மே மாதம் மோசமானதைத் தொடர்ந்து, அவர் சிறையிலிருந்து, மும்பையின் ஜேஜே மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அப்போதிருந்தே, அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அவரின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படாத நிலையிலேயே, அவர் மீண்டும்...