குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கருத்து தெரிவிப்பவர்களின் வலைத்தள கணக்குகள் கண்காணிக்கப்படுவதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
#CAA #CAAProtest #CyberSurveillance #TNPolice #SocialNetworks
https://tamil.asiavillenews.com/article/comments-on-the-citizenship-amendment-act-monitoring-social-networks-caa-24681
குடியுரிமை திருத்த சட்டம்: உங்களின் சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்படுகின்றன!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.