பார்க்காததுபோல் முகம் திருப்புவதினாலும், பார்க்கவே கூடாதெனும் பிரார்த்தனைகளினாலுமே ஜீவித்துக்கிடக்கிறது காலம், கொஞ்சம் கொஞ்சமாய்.