இவங்க திருவள்ளுவரை பரப்புற வேகத்தைப் பார்த்தா இனி தினம் ஒரு குறள் சொல்லும் வீட்டுக்குதான் பால் ஊத்தணும்னு சட்டம் போடச் சொல்வாங்க போலயே. :)