கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனா: என்சிபி-ஐ அழைத்த ஆளுநர்!

https://minnambalam.com/k/2019/11/12/16/maharashtra-political-uncertainity-continues

கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனா: என்சிபி-ஐ அழைத்த ஆளுநர்!

மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி நேற்று இரவு அழைப்பு விடுத்தார்.