பார்ப்பனர்களுக்குள் தான் எத்தனை வகைகள்,
சைவம்
வைணவம்
வடகலை
தென்கலை
சமார்த்தம்
அத்வைதம்
த்வைதம்
வஷிட்டா அத்வைதம்
வடமாக்கள்
வாத்திமாக்கள்
பிரகச்சரணம்
மத்துவாச்சாரி
etc.,
இதற்கு மேல் குலம் கோத்திரம் வேறு இருக்கிறது...
இத்தனை வேற்றுமைகள் இருந்தும், யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று தெரியும் அதை சிந்தாமல் சிதறாமல் அடுத்தவர்களையும் பொய் சொல்லி ஏமாற்றியாவது ஓட்டு போடுவார்கள்.
அறிவுகெட்ட சூத்திரனும், பஞ்சமனும் கொஞ்சம் வாழ்வு வந்ததும் ஜாதிய சொல்லி நான் பெரியவன் என்று அடித்துக்கொண்டு சாவது.
