எனக்கு வலி, தொல்லை எவ்வளவு இருந்தாலும், நமது கழகத்திற்கும்,தமிழகத்தில் வாழும் மக்களுக்கும் இன்னமும் நான் பணியாற்ற வேண்டுமென்று என் உள்ளத்திலே எழுகின்ற உணர்ச்சியினால் தான்..

நான் திரும்ப வந்துள்ளேன் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்..

#tamilmastodon