பாதிக்கப்பட்டவன் அமைதியாகக் கடந்தால் தீர்ப்பை மதிக்கிறான் என்று நீங்கள் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை.
நாட்டின் முழு அதிகாரம், இறையாண்மை, நீதித்துறை என அனைத்தையும் தன் உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டு தம் சொந்த மக்களையே மிரட்டி உருட்டி பணிய வைக்கும் சர்வாதிகாரத் தலைமைக்கு எதிராக என்ன போராடினாலும் நீதி மறுக்கப்படும் என்ற வெறுத்துப் போன மனநிலை மக்களின் ஆற்றாமையின் வெளிப்பாடு.
அவ்வளவுதான்.