அடுத்த வாரம் அயோத்தியா தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்திரப்பிரதேச மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை

சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக ஆலோசனை
#Ayodhya