ஐந்து ஆண்டு போராட்டத்திற்குப் பின்பு டாய்கின் யூனியன் பதிவு செய்யப்பட்டது! http://tnlabour.in/factory-workers/7272 #NeemranaMazdoorManch #policeatrocities #FactoryWorkers #LabourLaws #Daikin #தமிழ் #News
ஐந்து ஆண்டு போராட்டத்திற்குப் பின்பு டாய்கின் யூனியன் பதிவு செய்யப்பட்டது!
செங்கொடி ஏற்றிய தொழிலாளர்கள்! ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள நீம்ரானாவிற்கு அது ஓர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். செப்டம்பர் 5 அன்று புதிதாக அங்கீகாரம்பெற்ற டாய்கின் ஏர் கன்டீஷனிங் ஆ…