விமானங்களில் நடு இருக்கை காலியாக வைக்க தேவையில்லை! உச்சநீதி மன்றம் https://www.patrikai.com/no-need-to-keep-middle-seat-on-flights-vacant-says-sc/ @[email protected] #noneed #tokeepmiddle #seatonflight #vacantsayssc
விமானங்களில் நடு இருக்கை காலியாக வைக்க தேவையில்லை! உச்சநீதி மன்றம்
டெல்லி: விமானங்களில் நடு இருக்கை காலியாக வைக்க தேவையில்லை என்று உத்தரவிட்ட மும்பை உயர்நீதி மன்ற உத்தரவை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. விமான போக்குவரத்து அமைச்சகம் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றி விமானங்களின் நடு இருக்கையில் பயணிகளுக்கு அனுமதி வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தர விட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கில், மும்பை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கிலும் தொற்று...