തൊടുപുഴയിൽ യുവാവും യുവതിയും മരിച്ച നിലയിൽ യുവാവ് തൂങ്ങിമരിച്ച നിലയിലും അതേവീട്ടിലെ തറയില് യുവതിയുടെ മൃതദേഹവും കണ്ടെത്തിയത്
#thodupuzha
#shivaghosh
#meenakshi
https://politicaleye.news/young-man-and-young-woman-found-dead-in-thodupuzha/
இடுக்கி மாவட்ட மலைக்கிராமத்தில் நடைபெற்ற நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி! https://patrikai.com/5-of-a-family-die-as-landslide-buries-thodupuzha-house/ via @[email protected]
இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மலைக்கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒருவாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே உள்ள கஞ்சார் மலைக் கிராமத்தில் (குடையத்தூர் பகுதி) நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்சி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்....