குத்தாலம் சட்டமன்ற தொகுதியை மறுசீரமைப்பு செய்து மீண்டும் சேர்க்க வேண்டும்… ஜெகவீரபாண்டியன்…
https://www.patrikai.com/kuthalam-assembly-constituency-should-be-restructured-and-re-added-ex-mla-jegaveerapandian-urges/ #kuthalam #assembly #constituency #restructured #readded #exmla #TNGovt
https://www.patrikai.com/kuthalam-assembly-constituency-should-be-restructured-and-re-added-ex-mla-jegaveerapandian-urges/ #kuthalam #assembly #constituency #restructured #readded #exmla #TNGovt
குத்தாலம் சட்டமன்ற தொகுதியை மறுசீரமைப்பு செய்து மீண்டும் சேர்க்க வேண்டும்… ஜெகவீரபாண்டியன்…
மயிலாடுதுறை: குத்தாலம் சட்டமன்ற தொகுதியை மறுசீரமைப்பு செய்து மீண்டும் சேர்க்க வேண்டும் என்று மயிலாடுதுரை மாவட்ட கருத்துக்ககேட்பு கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமானது. அந்த மாவட்டத்தின் எல்லைகளை வரை செய்யும் வகையில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி, மயிலாடுதுறை புதிய மாவட்டத்திற்கு எல்லை வரையறை செய்வதற்காக சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். மயிலாடுதுறை புதிய மாவட்டத்தில் மயிலாடுதுறை...