
ஆவின் பொருள்கள் ஏழைக்ளுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா? எடப்பாடி பழனிசாமி
சென்னை: ஆவினின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆவின் பொருட்கள் பணக்காரர்களுக்கான பொருளா, ஆவின் பொருள்கள் ஏழைக்ளுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா? என கேள்வி எழுப்பி உள்ளார். ஆவின் நெய் மற்றும் பட்டர் விலைகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தமிழகஅரசு அதிரடியாக விலைகளை உயர்த்தி உள்ளது. இதுநாள்வரை 70 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த 100 மில்லி லிட்டர் ஆவின் நெய் 75...
www.patrikai.com
நெய்யைத் தொடர்ந்து வெண்ணையின் விலையையும் உயர்த்தியது ஆவின்…
சென்னை: தமிழகத்தில் பால், நெய் விலையைத் தொடர்ந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெண்ணெய் விலையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி உள்ளது. சாதாரண விவகாரங் களுக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கும் பால்வளத்துறை அமைச்சர் நாசர், இந்த விலை உயர்வு குறித்து எந்தவித தகவலையும் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வருகிறார். ஆவின் பொருட்கள் தொடர்ந்து விலைகள் உயர்த்தப்பட்டு வருவது பொதுமக்களிடையே மாநில அரசு மீதான அதிருப்தியை அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலம் பால்,...
www.patrikai.com
ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டது ‘ஆவின் நெய்’ விலை…
சென்னை: தமிழ்நாட்டில் ஏற்கனவே அவின் பால் விலை மற்றும் நெய் மற்றும் பால் பொருட்களை விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ஆவின் நெய் விலை இரண்டாவது முறையாக விலையையும் உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழகஅரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின், பொதுமக்களுக்கு மலிவு விலையில் பால் பொருட்கள் கிடைக்கும் வகையில், மாநில அரசால் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால்,...
www.patrikai.com