Everything is gold!

Humans’ sense of beauty is another form of desire for wealth. His desires have compelled him to personify the deity in this way. That decoration’s symbolism suggests that he views God as a repository of wealth. If you think of gold as God, then the RBI’s depository is a bigger god than Tirupati Perumal, right? […]

#tamil

Everything is gold!

Humans’ sense of beauty is another form of desire for wealth. His desires have compelled him to personify the deity in this way. That decoration’s symbolism suggests that he views God as a repository of wealth.

எழுத்தாளர் ஜெயமோகன்

ஒரு பயிற்சி, ஒரு வேண்டுகோள்

ஆசிரியருக்கு எனது அன்பு வணக்கங்கள்.  என் பெயர் கலைகீர்த்தி. தற்சமயம் நான் குக்கூ நிலத்தில் தன்னார்வலராக செயலாற்றிக் கொண்டிருக்கின்றேன். ஒரு உயிர் தன் உள்ளார்ந்த அக உந்துதலால் வாழ்வின் பொருள் தேடிப் பயணிக்கையில் அவர்களை வந்தடையும் சரியான கல்வியும் தன் வாழ்வு பாதையில் அவர்கள் சந்தித்திடும் சரியான ஆசிரியர்களின் ஒற்றைச் சொல்லும் அப்பாதையை பேரொளியால் சுடராக்கிடும். அவ்வாறே தங்களுடைய முதல் நிலை தத்துவ வகுப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நான் கலந்து கொண்டேன். அதனோடு “வெண்முரசு” […]

#tamil

ஒரு பயிற்சி, ஒரு வேண்டுகோள்

ஆசிரியருக்கு எனது அன்பு வணக்கங்கள்.  என் பெயர் கலைகீர்த்தி. தற்சமயம் நான் குக்கூ நிலத்தில் தன்னார்வலராக செயலாற்றிக் கொண்டிருக்கின்றேன்.

எழுத்தாளர் ஜெயமோகன்

விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருதுவிழா விருந்தினர்.அர்ஜுன் ராச்

தமிழ்க் கவிஞர். புதுக்கவிதைகள் எழுதிவருகிறார். விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருதுவிழாவை ஒட்டிய கவிதைகளுக்கான உரையாடல் அரங்கில் அர்ஜுன் ராச் கலந்துகொள்கிறார் அர்ஜுன் ராஜ்

#tamil

விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருதுவிழா விருந்தினர்.அர்ஜுன் ராச்

தமிழ்க் கவிஞர். புதுக்கவிதைகள் எழுதிவருகிறார். விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருதுவிழாவை ஒட்டிய கவிதைகளுக்கான உ...

எழுத்தாளர் ஜெயமோகன்

சென்றவர்கள் வாழும் நிலம்.

காலை நடை செல்லும்போது எளிய சுவாரசியங்களை நானே உருவாக்கிக் கொள்ளும் வழக்கம் உண்டு. அதில் ஒன்று மணலில் பதிந்திருக்கும் காலடிகளை கவனிப்பது. பறவைகளின் காலடிகள், நாய்களின் காலடிகள் பெரும்பாலும். கீரியின் தடங்கள் தென்படுவது உண்டு. பாம்பு சென்ற தடங்களை பார்த்திருக்கிறேன். முள்ளம்பன்றி சென்ற தடங்களையும்  பார்த்ததுண்டு .பெரும்பாலான தடங்களை நின்று கவனித்து அந்த காலடிகளுக்குரியவர்கள் எப்படி சென்றனர், என்ன செய்தனர், என்ன எண்ணிக்கொண்டனர் என்று யோசிப்பேன்.  கீரி ,முயல் போன்றவை எப்போதும் மிக வேகமாக ஒரு மறைவிடத்தில் […]

#tamil

சென்றவர்கள் வாழும் நிலம்.

காலை நடை செல்லும்போது எளிய சுவாரசியங்களை நானே உருவாக்கிக் கொள்ளும் வழக்கம் உண்டு. அதில் ஒன்று மணலில் பதிந்திருக்கும் காலடிகளை கவனிப்பது. பறவைகளின் காலடிகள், நாய்களின் காலடிகள் பெரும்பாலும்.

எழுத்தாளர் ஜெயமோகன்

இதற்கெல்லாம் என்ன பிரயோசனம்?

ஒருவர் புத்தகம் படித்தால் உடனே வரும் கேள்வி ‘என்ன பயன்?’ என்பதுதான். பயணம் செய்தாலும்கூட சிலர் அதைக் கேட்பதுண்டு. பயன் என்றால் என்ன? உண்மையில் என்ன கிடைக்கிறது நமக்கு?  

#tamil

இதற்கெல்லாம் என்ன பிரயோசனம்?

https://www.youtube.com/watch?v=n1pvuqzZrig&t=532s ஒருவர் புத்தகம் படித்தால் உடனே வரும் கேள்வி 'என்ன பயன்?' என்பதுதான். பயணம் செய்தாலும்கூட சிலர் அதைக் கேட்பதுண்டு.

எழுத்தாளர் ஜெயமோகன்

அரசியலை எழுதுவது…

ஒரு எழுத்தாளன தன்னை ஒருபோதும் அரசியலாளராக முன்வைத்துக் கூட கூடாது .அப்படி முன்வைத்தால் அவன் ஏதோ ஒரு வகையில் அந்த அதிகாரத்தை நோக்கி விரை அதிக செல்ல விரும்புகிறான் என்றுதான் அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டும். அரசியலை எழுதுவது… I heard about the class on Islamic tradition. Since you have chosen it, there is no doubt that the teacher must be qualified. I am considering participating in […]

#tamil

அரசியலை எழுதுவது…

ஒரு எழுத்தாளன தன்னை ஒருபோதும் அரசியலாளராக முன்வைத்துக் கூட கூடாது .

எழுத்தாளர் ஜெயமோகன்

மழை தொடக்கம்.

அன்புள்ள ஆசிரியருக்கு, நீங்கள் நலம் என்று நம்புகிறேன். வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு கடிதம். நாங்கள் முதல் அரும்பு குழுவாக முதற்கனல் நாவலை வாசித்து முடித்ததை சென்ற முறை உங்களிடம் பகிர்ந்திருந்தேன். அதைத் தொடர்ந்து விடாமல் வாசித்து விவாதித்து ஒரு குழுவாக இன்று (07-03-2026) மழைப்பாடல் நாவலை நிறைவு செய்துள்ளோம். மழைப்பாடலின் இறுதி கூடுகை என்பதால் சிறப்பு அழைப்பாளராக யாரை அழைக்கலாம் என்று சிந்தித்து அமெரிக்க விஷ்ணுபுரம் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ஆஸ்டின் சௌந்தர் அவர்களை […]

#tamil

மழை தொடக்கம்.

அன்புள்ள ஆசிரியருக்கு, நீங்கள் நலம் என்று நம்புகிறேன். வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு கடிதம்.

எழுத்தாளர் ஜெயமோகன்

வடிவம், கடிதம்

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு தங்களது ‘அதனதன் வடிவம்’ இன்று வாசித்தேன். அருமையான ஆசிரியர் அல்லவா அவர்! என் பள்ளி பருவத்தில் எனை ஆட்கொண்ட ஆசிரியர் ‘ஆனந்தி டீச்சர்’ –தமிழ் ஆசிரியை. பதின் பருவ மாணவிகளை தோழியாக நடத்தியவர். அவரை தூரத்தில் பார்த்தாலே மனம் குளிர்ந்துவிடும். புன்னகை தாங்கிய முகம், பூசிய கன்னம், மாநிறம், கனிவு நிரம்பிய கயல் கண்கள் புன்னகைத்து நம்மையும் சிரிக்க அழைப்பவை. எப்பொழுதேனும் அந்த கண்கள் கடுமையை காட்டியதா என்று யோசிக்கிறேன். இல்லை என்றே […]

#tamil

வடிவம், கடிதம்

எழுத்தாளர் ஜெயமோகன்

யாழ்ப்பாணம் தேவன்

ஈழத்து எழுத்தாளர். தேவன் என்றபெயரிலும் இ. மகாதேவா என்ற பெயரிலும் எழுதியவர். இளையப்பா மகாதேவா என்ற இயற்பெயர் கொண்டவர். ஆசிரியர், புனைவெழுத்தாளர், பேச்சாளர். யாழ்ப்பாணம் தேவன்

#tamil

யாழ்ப்பாணம் தேவன்

ஈழத்து எழுத்தாளர். தேவன் என்றபெயரிலும் இ. மகாதேவா என்ற பெயரிலும் எழுதியவர். இளையப்பா மகாதேவா என்ற இயற்பெயர் கொண்டவர். ஆசிரியர், புனைவெழுத்தாளர், பேச்சாளர்.

எழுத்தாளர் ஜெயமோகன்