இலங்கையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்! முன்னாள் அதிபர் சிறிசேனா போர்க்கொடி…
https://patrikai.com/re-election-should-be-held-in-sri-lanka-former-president-sirisena/ via @[email protected]

#SriLanka #SriLankaPolitics #Sirisena #gotabayarajapaksa #Rajapaksa

இலங்கையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்! முன்னாள் அதிபர் சிறிசேனா போர்க்கொடி…

கொழும்பு: இலங்கையில் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் - முன்னாள் அதிபர் சிறிசேனா வலியுறுத்தல் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிருத்து வருகிறது. விலைவாசிகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதுடன், பல பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜபக்சே அரசுகளின்  தவறான கொள்கை மற்றும் நிர்வாக திறமையின்மை காரணமாக நாடு வரலாறுகாணாத நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால்,  இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே,...

www.patrikai.com