புதிய படத்தில் செந்தில் கதாநாயகன் : ஆனால் ஜோடி கிடையாது...
https://www.patrikai.com/actor-senthil-roped-in-as-hero-in-a-new-movie/ #Senthil #roped #newmovie #hero #actorsenthil
நூற்றுக்கணக்கான சினிமாக்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் செந்தில் முதன் முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். 'ஒரு கிடாயின் கருனை மனு' படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா, இந்த படத்தை டைரக்ட் செய்கிறார். ஆயுள் தண்டனை கைதியான செந்தில் சிறையில் தண்டனை அனுபவித்து விட்டு, சொந்த கிராமத்துக்கு வருவதும், அங்கு நடைபெறும் சம்பவங்களும், தான் படத்தின் கதை. இந்த படத்தை சமீர் பரத் ராம் என்பவர் தயாரிக்கிறார். "செந்தில் அற்புதமான நடிகர். ஆனால் அவரது முழுத்திறமையை யாரும் பயன்...
‘அவரும் நானும்’: காதல் திருமணம் - சுவாரஸ்யங்களை பகிரும் செந்தில் ராஜலட்சுமி தம்பதி