#கோவை கார் வெடிப்பு தொடர்பாக #நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரிடம் விசாரணை…
https://patrikai.com/coimbatore-car-blast-related-nellai-melapalayam-4-muslim-members-houses-search/ via @[email protected]
#Coimbatore #CoimbatoreCarBlast #Nellai #Tirunelveli #Melapalayam @[email protected] @[email protected]
கோவை கார் வெடிப்பு தொடர்பாக நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரிடம் விசாரணை…
நெல்லை: கோவை உக்கடம் பகுதியில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணை முடிவடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கார் குண்டு வெடித்து ஏற்பட்ட விபத்தில, அந்த காரில் வந்த ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து நடைபெற்ற விசாரணையில் முபின் வீட்டில் 76 கிலோ வேதி...