வெள்ளப்பெருக்கு: குற்றால அருவிகளில் மீண்டும் சுற்றுப்பயணிகள் குளிக்க தடை…
https://patrikai.com/flooding-in-falls-tourists-again-banned-from-bathing-in-courtallam-waterfalls/ via @[email protected]
வெள்ளப்பெருக்கு: குற்றால அருவிகளில் மீண்டும் சுற்றுப்பயணிகள் குளிக்க தடை…
https://patrikai.com/flooding-in-falls-tourists-again-banned-from-bathing-in-courtallam-waterfalls/ via @[email protected]
தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. சபரிமலை பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவ்வப்போது சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் கடந்த 30ந்தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால்...
6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….
https://patrikai.com/courtallam-hogenakkal-tourist-spot-open-today-after-6-months/ via @[email protected]