செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி! https://patrikai.com/praggnanandhaa-joins-the-ioc-family-2/ via @[email protected]

#ChessChamps #IndianGM #GrandMaster #Praggnanandhaa #pragg #IndianOil @[email protected]

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி!

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்  செஸ்வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 16 வயதாகும் பிராக்ஞானந்தா 18 வயதை எட்டியதும் ஐஓசி நிறுவனத்தில் முறைப்படி இடம் பெறுவார். அதற்கான பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது. சென்னையைச் சேர்ந்த சிறுவனான பிரக்ஞானந்தா உலக அளவில் செஸ் போட்டிகளில் ஆடி ஏராளமான பரிசகளை குவித்து வருகிறார். 7 வயதிலேயே   உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதுடன், தனது 10 வயதிலேயே சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை...

www.patrikai.com

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ்: இறுதிப்போட்டியில் சீன வீரரிடம் தோல்வியடைந்தார் பிரக்ஞஞானந்தா https://patrikai.com/chessable-masters-tournament-indian-grandmaster-r-praggnanandhaa-loses-to-ding-liren-in-the-final/ via @[email protected]

#ChessableMasters #ChessableMasters2022 #IndianGM #GrandMaster #Praggnanandhaa #pragg @[email protected]

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ்: இறுதிப்போட்டியில் சீன வீரரிடம் தோல்வியடைந்தார் பிரக்ஞஞானந்தா

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ்-ன்  இறுதிப்போட்டியில் சீன வீரரிடம்  தமிழக வீரர் பிரக்ஞஞானந்தா தோல்வியடைந்தார். செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் நசெஸ் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 9 தொடர்கள் நடைபெறும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த தொடர்  நவம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது.  செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 16 வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இத்தொடரின் 2ஆம் நாள் முடிவில், பிரக்ஞானந்தா 5ஆவது இடத்திலும், கார்ல்சன் 3ஆவது இடத்திலும் உள்ளனர். மேலும், இந்திய வீரர்கள்...

www.patrikai.com

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அரையிறுதி போட்டியில் வென்ற பிரக்ஞானந்தா இறுதித்தொடரில் சீன வீரரை எதிர்கொள்கிறார்… https://patrikai.com/pragyananda-won-the-semi-finals-and-reach-final-chessable-masters-chess/ via @[email protected]

#ChessableMasters #ChessableMasters2022 #IndianGM #Praggnanandhaa @[email protected]

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அரையிறுதி போட்டியில் வென்ற பிரக்ஞானந்தா இறுதித்தொடரில் சீன வீரரை எதிர்கொள்கிறார்…

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின்  அரையிறுதி போட்டியில்  ரஷ்யாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் அனிஷ் கிரிவென்ற பிரக்ஞானந்தா இறுதித்தொடரில் சீன வீரரை எதிர்கொள்கிறார். செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்ற ஆன்லைன் செஸ் தொடரின் அரையிறுதிப்போட்டியில் ரஷ்யாவின் அனிஷ் கிரியை வீழ்த்தி, தமிழக சிறுவன் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதைத்தொடர்ந்து, உலகின் 2ம்நிலை வீரர் சீன வீரர் டிங் லிரன் உடன் மோதுகிறார். செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்ற ஆன்லைன் ரேபிட் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது.  சதுரங்க சாம்பியன் போட்டியானது...

www.patrikai.com