#BREAKING | லாக்-அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்!

- உயர்நீதிமன்ற மதுரை கிளை

| #சாத்தான்குளம் | #Thoothukudi | #HCMaduraiBench

#BREAKING | தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் - டிஜிபி, தூத்துக்குடி எஸ்.பி. ஆஜராக உத்தரவு

| #சாத்தான்குளம் | #Thoothukudi | #HCMaduraiBench

மேலவளவு கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் வழக்கு முடியும் வரை மேலவளவிற்குள் நுழையக் கூடாது

- உயர்நீதிமன்ற மதுரை கிளை | #MelavalavuCase | #HCMaduraiBench

மேலவளவு வழக்கில் 13 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ததில் முன்னுரிமை எதுவும் பின்பற்றப்படவில்லை

- நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
| #MelavalavuCasev| #HCMaduraiBench

மேலவளவு கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான 13 பேருக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் | #MelavalavuCase | #HCMaduraiBench
மேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்?: நீதிமன்றம் http://bit.ly/2O1EsDi | #HCMaduraiBench
மேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்?: நீதிமன்றம்

கடந்த 1996ஆம் ஆண்டு மேலவளவில் முருகேசன் உட்பட ஏழு பேர் கொலை செய்யப்பட்டனர்.

The Indian Express
மேலவளவு வழக்கில் எந்த அடிப்படையில் 13 பேரும் விடுதலை? - உயர்நீதிமன்றக் கிளை கேள்வி | #MelavalavuCase | #HCMaduraiBench