கங்கையில் மீண்டும் சடலங்கள் : கரையோரம் புதைக்கப்பட்ட பிணங்கள் மழையால் இழுத்து செல்லப்படும் அவலம்
https://patrikai.com/bodies-afloat-in-the-ganges-again-corpses-buried-along-the-coast-are-dragged-away-by-the-rain/ via @[email protected]
#Prayagraj #GangaGhat #Ganga @[email protected] @[email protected] @[email protected]
கங்கையில் மீண்டும் சடலங்கள் : கரையோரம் புதைக்கப்பட்ட பிணங்கள் மழையால் இழுத்து செல்லப்படும் அவலம்
உத்திர பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ் (அலஹாபாத்) நகரின் அருகில் உள்ள கங்கை நதியில் மீண்டும் சடலங்கள் மிதந்து செல்வது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கங்கைகரையோர கிராமங்களில் வசிப்பவர்கள் காலம்காலமாக கரையோரத்தில் உள்ள மயானங்களில் பிணங்களை எரிப்பதும் புதைப்பதும் வழக்கம். கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பரவல் நிலவிவரும் நிலையில் இரண்டாம் அலையில் உ.பி.யில் சாரைசாரையாக பிணங்கள் எரியூட்டப்பட்ட நிகழ்வுகள் அரங்கேறின. இரண்டு மாதங்களுக்கு முன் சடலங்களை எரியூட்டக்கூட பணமும் நேரமும் இல்லாமல் வீசி சென்ற பிணங்கள்...
