பணி ஓய்வூதியம் தொடர்பாக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் முக்கிய அறிவிப்பு…
https://patrikai.com/finance-secretary-muruganantham-important-announcement-regarding-pension/ via @[email protected]
#TamilNadu #Government #governmentjob #TNGovt #employees #employeebenefits #FamilyPension #rules
சென்னை: பணி ஓய்வூதியம் தொடர்பாக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி, குடும்ப ஓய்வூதியம் கோரும் நேர்வுகளில் கணவன் மற்றும் மனைவி இறப்பு சான்றிதழ் மட்டுமே சமர்ப்பித்தால் போதும் என தெரிவித்து உள்ளார். இந்தியாவில் குடும்ப ஓய்வூதியம் (Family Pension) என்பது பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர் அல்லது ஆசிரியர் அல்லது இறந்த ஓய்வூதியரின், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு, பொருளாதார நலன் கருதி அரசால் மாதாமாதம் வழங்கப்படும் ஒரு ஈட்டுத் தொகையாகும். தமிழகத்தில்...