
ரூ.20 கோடி மதிப்பிலான நிலத்தை புதிய சட்டம் மூலம் மீட்ட வாணிஸ்ரீ! தமிழக முதல்வருக்கு நன்றி..
சென்னை: போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் சட்டம் மூலம் இழந்த ரூ.20 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்ட பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ, தனது நிலத்தை மீட்டுக்கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையைமுதலமைச்சர் முகஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து, பத்திரப்பதிவு துறையில் புதிய நடை முறையை அறிமுகம் செய்து வைத்தார்...
www.patrikai.com
போலியாக பத்திரப்பதிவு ரத்து செய்யும் திட்டம் இன்று துவக்கம்
சென்னை: போலியாக பத்திரப்பதிவு செய்த ஆவணங்களை ரத்து செய்யும் திட்டம் முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப் பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் மத்திய பதிவுச்சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்ட அன்றே ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுடன், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டம் அமலுக்கு வந்த நிலையில்,...
www.patrikai.com