चेन स्नेचिंग: सुंदरनगर में प्रवासी महिला रंगे हाथों पकड़ी गई, वायरल वीडियो से हड़कंप

Himachal News: हिमाचल के सुंदरनगर में ललित चौक पर 31 मई 2025 को एक प्रवासी महिला को चेन स्नेचिंग करते रंगे हाथों पकड़ा गया। घटना का वीडियो सोशल मीडिया पर वायरल हो गया। स्थानीय लोगों ने महिला को पकड़कर पुलिस को सौंपा। सुंदरनगर पुलिस ने उसे हिरासत में लिया। अभी तक कोई औपचारिक शिकायत नहीं मिली है। मामले ने शहर में सनसनी फैला दी।

वायरल वीडियो का विवरण

ललित चौक पर दोपहर बाद हुई घटना में एक अधेड़ उम्र की प्रवासी महिला ने चेन स्नेचिंग की कोशिश की। वीडियो में दिखा कि स्थानीय लोगों ने उसे पकड़ लिया। दावा है कि अन्य महिलाएं भी साथ थीं, जो फरार हो गईं। वीडियो में लोग आरोपी से सवाल करते नजर आए। यह वीडियो तेजी से वायरल हुआ।

पुलिस की कार्रवाई

सुंदरनगर पुलिस ने महिला को हिरासत में लिया। डीएसपी भारत भूषण ने बताया कि कोई लिखित या मौखिक शिकायत नहीं मिली है। हिंदुस्तान टाइम्स के अनुसार, शिकायत मिलने पर कानूनी कार्रवाई होगी। पुलिस ने पूछताछ शुरू की। अन्य संदिग्धों की तलाश जारी है। महिला को थाने में रखा गया है।

स्थानीय लोगों की प्रतिक्रिया

घटना के बाद सुंदरनगर में हड़कंप मच गया। स्थानीय लोगों ने तुरंत कार्रवाई कर महिला को पकड़ा। वीडियो में भीड़ द्वारा आरोपी को घेरने की तस्वीरें हैं। कुछ लोगों ने पुलिस की तत्परता की सराहना की। वहीं, कई लोग बढ़ती चेन स्नेचिंग की घटनाओं से चिंतित हैं। इलाके में सुरक्षा बढ़ाने की मांग उठी।

प्रवासी महिला का प्रोफाइल

पकड़ी गई महिला पड़ोसी राज्य की बताई जा रही है। उसकी उम्र करीब 45-50 साल है। पुलिस ने उसकी पहचान गुप्त रखी है। दावा है कि वह एक गिरोह का हिस्सा हो सकती है। अन्य संदिग्धों की तलाश के लिए पुलिस आसपास के इलाकों में छापेमारी कर रही है। जांच में और खुलासे की उम्मीद है।

सुरक्षा पर सवाल

सुंदरनगर में चेन स्नेचिंग की यह पहली घटना नहीं है। बीते साल मंडी में भी ऐसी घटना हुई थी, जो सीसीटीवी में कैद हुई थी। टाइम्स ऑफ इंडिया के अनुसार, पुलिस ने लोगों से सतर्क रहने को कहा। स्थानीय व्यापारियों ने बाजारों में सीसीटीवी और पुलिस गश्त बढ़ाने की मांग की है।

Author: Ram Krishan Sharma, Mandi

#chainSnatching #SundernagarViralVideo

News Headlines, English News, Today Headlines, Top Stories | Hindustan Times

News Headlines: Hindustan Times provides exclusive top stories of the day, today headlines from politics, business, technology, photos, videos, latest English news and much more

पंजाब में दिनदहाड़े चेन स्नैचिंग का वीडियो देखकर हैरानी होती है। #BhagwantMann जी, क्या इस तरह की घटनाओं पर काबू पाने के लिए कोई ठोस कदम उठाए जाएंगे? जनता सुरक्षा की उम्मीद करती है। #PunjabSafety #ChainSnatching

விரட்டிப் பிடித்த நந்தினி.. சினிமாவை மிஞ்சும் சாகசம்

https://www.patrikai.com/courageous-woman-in-chennai-chase…/

#ChainSnatching #ChainSnatcher #Chennai #Women #WomenSafety

விரட்டிப் பிடித்த நந்தினி.. சினிமாவை மிஞ்சும் சாகசம்  | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சென்னையில் ஒரு பெண் செயின் திருடனை விரட்டி பிடித்துள்ளார்

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

http://bit.ly/2TkWQJ2

#AutoDriver #ChainSnatching #Police

குழந்தையிடம் செயின் திருட்டு.. சிசிடிவி கேமராவால் சிக்கிய ஆட்டோ டிரைவர்கள்

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆவடி அடுத்த கோவில் பதாகை, பூங்கொடி நகரை சேர்ந்தவர் அருள்முருகன்(33). இவரும் இவரது மனைவியும் ஆவடி டேங்க் ஃபேக்டரியில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஹரிபிரியா என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. இந்த தம்பதி வேலைக்கு செல்லும் போது, தினமும் தங்களது குழந்தையை அருகில் உள்ள வீட்டில் பார்த்து கொள்ளுமாறு விட்டு விட்டு செல்வது வழக்கம்.   இந்நிலையில், வழக்கம்போல் தனது குழந்தையை அருகில் உள்ள வீட்டில் விட்டு சென்றுள்ளனர். பின்னர், அவர்கள் மாலை வீடு திரும்பியதும் குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது குழந்தையின் கழுத்தில் இருந்த ஒரு சவரன் தங்கச் சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஆவடி பக்தவச்சலபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்(42), திருவள்ளூர் அருகே வெங்கல் கிராமத்தைச் சேர்ந்த நந்தா(42) ஆகிய ஆட்டோ டிரைவர்கள் குழந்தையிடம் செயினை பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது குறித்து போலீஸ் கூறுகையில், “அருள்முருகன் வீட்டின் அருகே கிரஹப்பிரவேச நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு, ஆட்டோவில் வந்த இரு டிரைவர்கள் குழந்தையிடம் சாதுவாக பேசி அழைத்துள்ளனர். பின்னர், குழந்தையின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை கழட்டி எடுத்து சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடையில் அடகு வைத்திருந்த ஒரு சவரன் தங்கச்சங்கிலி மீட்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தனர்.