#கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக #திருச்சி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி வீட்டில் காவல்துறை சோதனை…
https://patrikai.com/connection-with-coimbatore-car-blast-trichy-police-raid-to-trichy-sdpi-party-executive-house/ via @[email protected]
#Coimbatore #CoimbatoreCarBlast #Trichy #SDPI @[email protected] @[email protected]
கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக திருச்சி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி வீட்டில் காவல்துறை சோதனை…
திருச்சி: கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக திருச்சி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி வீட்டில் காவல்துறை சோதனை நடத்தினர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 23-ந்தேதி அதிகாலையில், கோவை உக்கடம் கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் நாசவேலைக்கு திட்டமிட்டிருந்த தகவலும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த...