29 ஆம் தேதி தொடங்கும் பருவமழை படிப்படியாக அதிகரிக்கும்! வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தகவல்… https://patrikai.com/north-east-monsoon-will-gradually-increase-starting-on-29th-october-balachandran-head-of-meteorological-center-southern-region/ via @[email protected]
#NortheastMonsoon #NorthEast #monsoon2022 #TamilNadu #Chennai #WeatherForecast #WeatherAdvisory #weatherwarning @[email protected]
29 ஆம் தேதி தொடங்கும் பருவமழை படிப்படியாக அதிகரிக்கும்! வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தகவல்…
சென்னை: தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கும் என்றும், இது படிப்படியாக அதிகரிக்கும் என வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்து உள்ளர். தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால்...