புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் தோப்புக்கொள்ளை கிராமம் பாப்பாபட்டியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருந்து வந்த ஆதிதிராவிட குடியிருப்பின் மனைகளுக்கு பட்டா வழங்கிடக் கோரி 18-10-22 அன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.#TNUEF #LandRights
